உள்நாடு

மஹிந்த துபாய்க்கு உத்தியோகபூர்வ விஜயம்

(UTV | கொழும்பு) – உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அடுத்த மாதம் 2ம் திகதி துபாய் செல்லவுள்ளார்.

ஜனவரி 3 ஆம் திகதி துபாயில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விஜயத்தின் போது, ​​பிரதமர் மற்றும் துபாய் அரச தலைவர்களுடன் விசேட பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ட்ரோன் கெமராக்கள் கண்காணிப்பு நடவடிக்கையில்

லொறியின் சக்கரத்தில் சிக்கி பெண் குழந்தை பலி

editor

கடந்த 6 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் 3.7 பில்லியன் டொலர் வருமானம் – அமைச்சர் விஜித ஹேரத்

editor