உள்நாடுகிசு கிசு

பிரதமரை பதவி விலகக் கோரிக்கை

(UTV | கொழும்பு) – பல அமைச்சரவை அமைச்சர்களின் ஆதரவுடன், ஜனாதிபதி தலைமையில், இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில், இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் பதவியை இராஜினாமா செய்வது குறித்து பரிசீலிக்க பிரதமரிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை விசேட அறிவிப்பொன்றினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை அவரது இராஜினாமா இடம்பெறவுள்ளதாகவும் உள்ளக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

மரண வீட்டில் குடும்பத் தகராறு – கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

editor

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகும் தகைமை ரணிலுக்கே உண்டு!

மூன்று மாகாணங்களில் வாகன வருமான வரிப் பத்திர விநியோகம் தொடர்ந்தும் இடைநிறுத்தம்