சூடான செய்திகள் 1

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தியில் அதிகரிப்பு

(UTV|COLOMBO) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி 55 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

காசல்ரி, மாவுஸ்ஸகல, கொத்மலை, விக்டோரியா மற்றும் இரந்தனிகல நீர் மின் உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 122 பேர் வாக்களிப்பு

whatsapp இல் புதிய வசதி அறிமுகம்

“மக்கள் ஆணையை உரிய முறையில் நாட்டுத் தலைவர்கள் நிறைவேற்றத் தவறினால், தேர்தலில் தக்கபாடம் கிடைக்கும்”-(VIDEO)