சூடான செய்திகள் 1

மழையுடனான காலநிலை…

(UTV|COLOMBO) மத்திய சப்ரகமுவ தென் ஊவா மத்திய வடமத்திய மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை 02  மணிக்கு பின்னர்  இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர் கூறியுள்ளது.

இதேவேளை வவுனியா மற்றும் முல்லைதீவு மாவட்டங்களின் சில பிரதேசங்களில் மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

வெடிப்புச் சம்பவம் : ஹோட்டலில் இருந்து நூலிழையில் தப்பிய ராதிகா சரத்குமார்

11 மாணவர்களை கொன்ற அனைவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும்

பல பகுதிகளில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி