உள்நாடு

மல்கம் ரஞ்சித் வத்திக்கானை சென்றடைந்தார்

(UTV | கொழும்பு) – ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பாக சர்வதேச சமூகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இரண்டு வார கால சர்வதேச சுற்றுப்பயணமாக கர்தினால் மல்கம் ரஞ்சித் வத்திக்கானை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொழும்பிற்கு 10 மணித்தியால நீர்வெட்டு

கிழக்கில் இம்முறை 712 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்தி!

இன்று முதல் லிட்ரோ மீண்டும் சந்தைக்கு