சூடான செய்திகள் 1

மலையகத்தில் வான்கதவுகள் திறப்பு

(UTVNEWS| COLOMBO) – மலையகத்தில் பெய்து வரும் கன மழையை தொடர்ந்து 3 வான்கதவுகள் இன்று மதியம் திறக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறும், அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

கொரோனா வைரஸ்; மேலும் இருவர் வைத்தியசாலையில்

டேன் பிரியசாத் பிணையில் விடுதலை

இ.போ.சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து