உள்நாடு

மலேசியாவில் சிக்கியிருந்த 150 இலங்கையர்கள் தாயகத்திற்கு

(UTV|கொழும்பு) – கொவிட் – 19 தொற்று காரணமாக மலேசியாவில் சிக்கியிருந்த 150 இலங்கையர்கள் இன்று(30) காலை நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாகவே இவர்கள் அனைவரும் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

CID முன்னாள் பணிப்பாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் [UPDATE]

ஜனாதிபதி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு இன்று

பொலிஸ் பாதுகாப்புடன் அரச காணி பிடிக்க சென்ற ஊடகவியலாளர் – பிரதேச மக்களால் விரட்டியடிப்பு.