சூடான செய்திகள் 1

மலர்ந்திருக்கும் புத்தாண்டு எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வழிவகுக்கும் ஆண்டாக அமைய வேண்டும்

(UTV|COLOMBO)-தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது நமது சகோதர தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வரும் உறுதியான நம்பிக்கை.

அந்த நம்பிக்கை கைகூடும் வகையில் மலர்ந்திருக்கும் இப்புத்தாண்டு அவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வழிவகுக்கும் ஆண்டாக அமைய வேண்டும்.இதுவே எனது எதிர்பார்ப்பாகும்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ளபொங்கல் வாழ்த்துச்செய்தியில் இவ்வாறுதெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

சேனா படைப்புழு தாக்கம்- நட்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி

எல்பிட்டியவில் துப்பாக்கிப் பிரயோகம்

பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியை இன்று!!