உள்நாடுபிராந்தியம்

மற்றொரு இரசாயனப் பொருள் கந்தானையில் சிக்கியது

மித்தெனியவில் மீட்கப்பட்ட ஐஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு இரசாயனப் பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி, கந்தானை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து குறித்த இரசாயனப் பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

Related posts

பிரதமர் அலுவலகம் போராட்டக்காரர்கள் பிடியில்

இலங்கை பாராளுமன்றத்தில் நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது

editor

ஊடகவியலாளரிடம் மன்னிப்பு கோரினார் [UPDATE]