உள்நாடு

மற்றுமொரு பதவியில் இருந்து கம்மன்பில விலகல்

(UTV | கொழும்பு) – சீதாவக்க பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து உதய கம்மன்பில விலகியுள்ளார்.

எரிசக்தி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிறைவேற்றுப் பதவியில் நீடிப்பது ஏற்புடையதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உதய கம்மன்பில ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் எழுத்து மூலம் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று! ரணில் வெல்வாரா?

குலாப் சூறாவளி கரையைக் கடக்கக் கூடிய சாத்தியம்

இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தம் – அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படவில்லை – சாகர காரியவசம்

editor