உள்நாடு

மற்றுமொரு பதவியில் இருந்து கம்மன்பில விலகல்

(UTV | கொழும்பு) – சீதாவக்க பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து உதய கம்மன்பில விலகியுள்ளார்.

எரிசக்தி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிறைவேற்றுப் பதவியில் நீடிப்பது ஏற்புடையதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உதய கம்மன்பில ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் எழுத்து மூலம் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

தேர்தல் சட்டங்களை மீறிய 16 வேட்பாளர்கள் கைது

editor

அடிப்படைவாதத்தை ஊக்குவித்த குற்றச்சாட்டில் இருவர் கைது

ஓடும் பஸ்ஸில் பெண்ணின் தலை முடியை வெட்டிய ஒருவர் கைது – கண்டியில் சம்பவம்.