உள்நாடுவகைப்படுத்தப்படாத

மற்றுமொரு சிறுவர் கடத்தல் முயற்சி : அக்குறணையில் சம்பவம் – பெற்றோர் கருத்து!

(UTV | கொழும்பு) – அக்குறணை குருகொடை சுலைமான்கந்தை ஆரம்ப பகுதியில் ஒரு சிறுவனை கடத்த முயற்ச்சித்தது உருதிப்படுத்தப்பட்டுள்ளது.  இன்று வெளிக்கிழமை (19) இந்த சம்பவம் நட்ந்துள்ளதாக சிறுவனின் பெற்றோர் தெரிவித்தனர். ஓடியோ இணைக்கப்பட்டுள்ளது

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பசில் மீண்டும் சேவையில்

சமையல் எரிவாயு விலையை அதிகரிக்கத் தேவையில்லை

நிலுவையில் உள்ள 1,131,818 வழக்குகள் தொடர்பில் அவதானம்

editor