உள்நாடு

மறு அறிவிப்பு வரும் வரை அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – மறு அறிவிப்பு வரும் வரை அரசு நிறுவனங்களின் தலைவர்கள் அத்தியாவசிய மற்றும் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான ஊழியர்களை அழைக்க அனுமதிக்கும் சுற்றறிக்கை பொது நிர்வாகம் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

“இவ்வருடம் அரச துறையில் சம்பளத்தை அதிகரிக்க முடியாது” ஜனாதிபதி ரணில்

தியத்தலாவை கோர விபத்து : சாரதிகள் கைது

அனுர குமாரவுக்கு மதமில்லை: நான் கட்டிய நூலை தரையில் வீசினார்