உள்நாடு

மறு அறிவிப்பு வரும் வரை அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – மறு அறிவிப்பு வரும் வரை அரசு நிறுவனங்களின் தலைவர்கள் அத்தியாவசிய மற்றும் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான ஊழியர்களை அழைக்க அனுமதிக்கும் சுற்றறிக்கை பொது நிர்வாகம் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

சாரதி அனுமதிப்பத்திர வைத்திய சான்றுகள் பெறும் முறையில் மாற்றம்

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி!

ஹமாஸின், இலங்கை பணயக்கைதி பலி!