உள்நாடு

மறு அறிவித்தல் வரையில் மின் துண்டிப்பு இடம்பெறாது

(UTV | கொழும்பு) – மறு அறிவித்தல் வரையில் மின் துண்டிப்பு இடம்பெறாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரையில் மின்வெட்டு குறித்த எந்தவொரு அட்டவணையும் அமுலில் இருக்காது என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

அசோக ரன்வலவின் இராஜினாமா தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியீடு

editor

தனியார் பேருந்து ஊழியர்களுக்கு எதிராக சட்டம் அமுலுக்கு

வர்த்தக நிறுவனங்களின் தகவல் பெறும் கால எல்லை நீடிப்பு