உள்நாடு

மறு அறிவித்தல் வரை நீர் விநியோகம் தடை

(UTV|கொழும்பு)- அவசர திருத்தப்பணிகள் காரணமாக வத்தளை, பேலியகொட, மற்றும் மாபோல நகர சபை பிரதேசங்கள் மற்றும் களனி பிரதேச சபை பகுதிகளில் மறு அறிவித்தல் வரை நீர் விநியோகம் தடை படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தங்கம் வாங்க காத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு

தற்போதைய ஜனாதிபதி மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் – சஜித்

editor

இன்றிரவு தாமரைக் கோபுரத்தில் விசேட நிகழ்வு