உள்நாடு

மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுலுக்கு

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முல்லேரியா மற்றும் கொதடுவை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு இன்று இரவு 7 மணி முதல் மறு அறிவித்தல் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மீண்டும் முச்சக்கர வண்டிகளது கட்டணங்கள் உயரும் சாத்தியம்

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் சபாநாயகரை சந்தித்தார்

editor

சிறுத்தை கொலை தொடர்பில் நால்வர் கைது