உள்நாடு

மறு அறிவித்தல் வரை அனைத்து மதுபான நிலையங்களுக்கும் பூட்டு

(UTV|கொழும்பு) – நாட்டிலுள்ள அனைத்து மதுபான நிலையங்களும் மீள் அறிவித்தல் வரை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானிததுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ள காலப்பகுதியில், அந்தந்த பகுதிகளில் அனுமதிபெற்ற மதுபான சாலைகளை திறப்பதற்கு மதுவரித் திணைக்களம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts

தேசிய எரிபொருள் உரிமம் : பல வாகனங்களைக் கொண்ட நிறுவனங்களுக்கான அறிவிப்பு

வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பயணிகளுக்கான பிசிஆர் வழிகாட்டுதல்கள் அமுலுக்கு

எரிவாயு விலை திருத்தம் தொடர்பாக இன்றும் கலந்துரையாடல்