உள்நாடு

மறு அறிவித்தல் வரை பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை

(UTV | கொழும்பு) – மறு அறிவித்தல் வரும்வரை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

 

Related posts

வீடியோ | தெஹிவளை பாதியா மாவத்தை பள்ளிவாசலுக்கு எதிரான வழக்கு வாபஸ்

editor

லசந்தவின் கொலை வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்

editor

திடீரென தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்

editor