உள்நாடு

மறு அறிவித்தல் வரும் வரை கண்டி – மஹியங்கனை வீதியின் ஒரு பகுதிக்கு பூட்டு

கண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் மெத மஹநுவர முதல் ஹசலக வரையான பகுதி, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை வாகன போக்குவரத்திற்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கண்டி மாவட்ட செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

வாக்காளர் அட்டை விநியோகம் தொடர்பான அறிவிப்பு

editor

இறக்காமத்தின் வரலாற்றை மாற்றியமைத்து புதிய தவிசாளராக எம்.எல்.முஸ்மி தெரிவு

editor

சுமார் 97 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா கைது