உள்நாடு

மறு அறிவித்தல் வரும் வரை கண்டி – மஹியங்கனை வீதியின் ஒரு பகுதிக்கு பூட்டு

கண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் மெத மஹநுவர முதல் ஹசலக வரையான பகுதி, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை வாகன போக்குவரத்திற்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கண்டி மாவட்ட செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

நிதி அமைச்சின் செயலாளரின் விசேட அறிக்கை

ஹிமாயா செவ்வெந்தி தற்கொலை – இணையவழி கடன் மாபியா தொடர்பில் நடவடிக்கை எடுங்கள் – சஜித் பிரேமதாச

editor

“மத்திய வங்கியை இரத்து செய்யவும், இன்றேல் IMF கடன்களும் சாக்கடையில் வீசப்பட்டது போன்றுதான்”