உள்நாடு

மருந்துக்கே தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துகளை விரைவில் இறக்குமதி செய்யாவிட்டால் எதிர்காலத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

தற்போது 12 முதல் 20 வரை அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சங்கத்தின் டாக்டர் சமின் விஜேசிங்க கூறுகிறார்.

120 முதல் 150 வரை அத்தியாவசியமற்ற மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் டாக்டர் சமின் விஜேசிங்க குறிப்பிட்டார்.

Related posts

இலங்கைக்காக கடன் சலுகை திட்டத்தை ஆரம்பிக்க Paris Club ஆயத்தம்

தற்காலிக தீர்வுகள் மூலம் பொது மக்களின் வாயடைக்க முடியாது

கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு