உள்நாடு

மருந்துகளின் தரத்தினை பரிசோதனை ஆய்வகம் – பிரதமர்

(UTV|கொழும்பு) – நாட்டிற்கு இறக்குமதியாகும் மருந்துகளின் தரத்தினை பரிசோதனை செய்வதற்காக மருந்து ஒழுங்குமுறை ஆய்வகம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று(20) பிற்பகல் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி முன்னிலையில் புதிய நீதிபதிகள் சத்தியப்பிரமாணம்

வைத்தியர் மஹேஷி விஜேரத்ன பிணையில் விடுதலை!

editor

இன்று அதிகாலை இரு சொகுசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – சாரதி பலி, 8 பேர் காயம்.