உள்நாடு

மருதானை விபுலசேன மாவத்தை கட்டிடம் ஒன்றில் திடீர் தீ

(UTV | கொழும்பு) – கொழும்பு – மருதானை விபுலசேன மாவத்தையில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் சில அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

நான் அரசாங்கத்தில் இருந்து விலகவில்லை – மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசூப்

editor

“ஒரு நாட்டின் பாதுகாப்பு பாதுகாப்பாக மட்டுமல்லாது பொருளாதார ரீதியாகவும் இருக்க வேண்டும்”

சர்வதேச நாணய நிதியத்தினை நாட அமைச்சரவை அனுமதி