சூடான செய்திகள் 1

மருதானை டெக்னிகல் சந்தியில் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-மருதானை டெக்னிகல் சந்திப் பிரதேசத்தில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related posts

(UPDATE) கட்டுநாயக்க விமான நிலைய வீதி மீள திறப்பு

பண்டாரகம பிரதேச சபையில் பதற்ற நிலை

உம்மு சுலைம் பெண்கள் அரபிக் கல்லூரியின் பிரதான பாதையை திறந்து வைத்த அமைச்சர்