சூடான செய்திகள் 1

மரண தண்டனையை இரத்து செய்வதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அது தேசிய துக்க தினமாகும்

(UTVNEWS | COLOMBO) – மரண தண்டனையை இரத்து செய்வதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டால் அந்த நாள் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Related posts

தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் தொடரும்

சபாநாயகர் சர்வதிகார போக்கு? நடவடிக்கைக்கு தயாராகும் எதிர்க்கட்சி!!

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த உதவுங்கள்