உள்நாடு

மரண தண்டனை அமுலுக்கான இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு

(UTV|COLOMBO) – மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவை எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரை நீடிக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.

Related posts

வசீம் தாஜுதீன் கொலை – வெளியான பல திடுக்கிடும் உண்மைகள்

editor

ஊரடங்கு தொடர்பிலான விசேட அறிவித்தல்

5 வகையான உரங்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை

editor