சூடான செய்திகள் 1

மரண அச்சுறுத்தல் விடுத்து கப்பம் கோரிய நபர் கைது

(UTV|COLOMBO)-தொலைபேசி ஊடாக மரண அச்சுறுத்தல் விடுத்து 30 லட்சம் ரூபாய் கப்பம் கோரிய நபரொருவர் கிரிபத்கொடையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொடை காவல்துறைக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய காவல்துறையின் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் நேற்று மாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடவத்தை – பியன்வில பகுதியை சேர்ந்த 30 வயதான நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

பிரதமர் மாலைத்தீவிற்கு விஜயம்

போதைப் பொருளில் இருந்து தலைமுறையினரை பாதுகாக்க வேலைத்திட்டம் வேண்டும்-முன்னாள் ஜனாதிபதி

அரசாங்கத்திடம் ரிஷாட் விடுத்துள்ள கோரிக்கை