சூடான செய்திகள் 1

மரண அச்சுறுத்தல் விடுத்து கப்பம் கோரிய நபர் கைது

(UTV|COLOMBO)-தொலைபேசி ஊடாக மரண அச்சுறுத்தல் விடுத்து 30 லட்சம் ரூபாய் கப்பம் கோரிய நபரொருவர் கிரிபத்கொடையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொடை காவல்துறைக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய காவல்துறையின் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் நேற்று மாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடவத்தை – பியன்வில பகுதியை சேர்ந்த 30 வயதான நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்

பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டக்கல்வி – அமைச்சரவை அனுமதி

UPDATE-ஜனாதிபதியின் உத்தரவுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஆரம்பம்