உள்நாடு

மன்னாரில் இரு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக பிரகடனம்

(UTV | மன்னார்) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மன்னார் மாவட்டத்தில் இரு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தேர்தல் சட்டங்களை மீறிய 14 வேட்பாளர்களும், 46 ஆதரவாளர்களும் கைது!

editor

ஊடகவியலாளர்களுக்கு எதிராக வன்முறையை பிரயோகிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – நிஸாம் காரியப்பர் எம்.பி

editor

பரீட்சைக்கான கால அட்டவணையில் எந்தவித உண்மைத் தன்மையும் இல்லை