உள்நாடு

மன்னாரில் இன்று நீர் விநியோகம் தடை

(UTVNEWS | COLOMBO) -மன்னாரில் இன்று (31) மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளதாக மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது. 

குறித்த நீர் விநியோகத் தடையானது மன்னார் நகரம் மற்றும் மன்னார் நகரை அண்டிய பகுதிகளில் சுமார் 4 மணித்தியாலங்கள் அமுலில் இருக்குமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மற்றொரு முன்னாள் பிரதியமைச்சர் மீது வழக்கு!

editor

புதிய கல்வி மறுசீரமைப்பில் மாணவர்களுக்கு இரண்டு இன்டர்வெல்கள் குறித்து வெளியான தகவல்

editor

சீடி விக்ரமரத்னவை பொலிஸ்மா அதிபராக நியமிக்க அனுமதி