உள்நாடு

மன்னாரில் 12 கிலோ கேரள கஞ்சா மீட்பு

(UTV|மன்னார்) – மன்னார் குஞ்சிகுளம் பகுதியிலிருந்து கடத்த முற்பட்ட 12 கிலோ மற்றும் 640 கிராம் கேரள கஞ்சாவை மடு பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்

கைபற்றப்பட்ட குறித்த கேரள கஞ்சா சுமார் ரூ .20 இலட்சம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பாடசாலைகளின் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் ஹூவாவி நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைசாத்து!

சாணக்கியன் எம்.பியின் அலுவலகத்தில் முற்றுகை-100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பண மோசடியால் தஞ்சம்.

பாட்டளிக்கு எதிராக விவசாய அமைச்சர் சிஐடியில் முறைப்பாடு