உள்நாடு

மன்னாரில் 12 கிலோ கேரள கஞ்சா மீட்பு

(UTV|மன்னார்) – மன்னார் குஞ்சிகுளம் பகுதியிலிருந்து கடத்த முற்பட்ட 12 கிலோ மற்றும் 640 கிராம் கேரள கஞ்சாவை மடு பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்

கைபற்றப்பட்ட குறித்த கேரள கஞ்சா சுமார் ரூ .20 இலட்சம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பெற்றோல், டீசல் தொடர்பில் வௌியிடப்பட்ட விசேட அறிக்கை!

மாத்தளை பிரதான பெண்கள் பாடசாலை ஒன்றின் 40 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி

Aeroflot விமான விவகாரம் : சட்டமா அதிபரால் மனு