உள்நாடு

மனு உயர் நீதிமன்றத்தினால் நிராகரிப்பு

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு, உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

சாமர சம்பத் எம்.பி நீதிமன்றுக்கு

editor

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை தொடர்பிலான அறிவிப்பு

அங்கொட லொக்காவின் நெருங்கிய உதவியாளர் கைது