சூடான செய்திகள் 1

மனிதர்களுக்கிடையில் இருக்கவேண்டிய பிணைப்பின் மகிமையை விளக்குவது ஹஜ்

(UTVNEWS| COLOMBO) -மனிதர்களுக்கிடையில் இருக்கவேண்டிய பிணைப்பின் மகிமையை விளக்குவது ஹஜ். உலக வாழ் இஸ்லாமியர்கள் ஐக்கியத்துடனும் சகோதரத்துவத்துடனும் பங்குபற்றும் ஒரு பாரிய வழிபாடாகவே ஹஜ் யாத்திரை அமைகிறது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related posts

சில இடங்களில் 100 மி.மீ மழைவீழ்ச்சி…

கேகாலை பொதுச் சந்தையில் தீ விபத்து

மாணவர்களுக்கு இரும்பு அடங்கிய உணவை வழங்க நடவடிக்கை