உள்நாடுபிராந்தியம்

மன்னம்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு

மன்னம்பிட்டி பகுதியில் இன்று (18) இரவு 09.30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை, சம்பவம் குறித்து மன்னம்பிட்டி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ரஷ்ய விமான நிறுவனம் இலங்கைக்கான வர்த்தக விமானங்களை இடைநிறுத்தியுள்ளது

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையில் அதிகரிப்பு

ஜனாதிபதி மீது நம்பிக்கை இழக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி?