உள்நாடு

மத்துகம-பொந்துபிட்டிய கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில்

(UTV | கொழும்பு) – மத்துகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொந்துபிட்டிய 727 கிராம சேவகர் பிரிவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தொிவித்துள்ளார்.

இதேவேளை, மாத்தளை மாவட்டத்தின் மீதெனிய கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட போசலேன் பிரதேசம் மற்றும் இசுறு மாவத்தை ஆகிய பகுதிகள் தற்பொழுது முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி தொிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

“அனைத்து வாகனங்களையும் இறக்குமதி செய்ய தீர்மானம்”

ஓட்டமாவடி – மீராவோடை ஆற்றிலிருந்து சடலம் மீட்பு

editor

கடும் மழையுடனான வானிலை – அதிகாரிகளின் விடுமுறை இரத்து – நீர்ப்பாசன அமைச்சு அறிவிப்பு

editor