உள்நாடு

மத்திய வங்கி ஆளுநரிடமிருந்து நாளை விசேட அறிவிப்பு

(UTV | கொழும்பு) – அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதியை 230 ரூபாவாக அதிகரிக்க இலங்கை எடுத்த நடவடிக்கைகள் தொடர்பிலும் இன்று இடம்பெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

நாளை நடைபெறவுள்ள விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் இது தொடர்பில் தெளிவுபடுத்துவார் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

Related posts

தடயவியல் அறிக்கை தொடர்பில் 2 நாள் விவாதம் – ஜேவிபி கோரிக்கை

34 வருடங்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட வசாவிளான் – பலாலி வீதி

editor

மழையுடன் கூடிய காலநிலை தொடரும்