அரசியல்உள்நாடு

மதுபான வரி தொடர்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல்

மதுபான உற்பத்திக்கான வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை இன்று (28) முதல் திருத்தி வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவிப்பானது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு(UPDATE)

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர மேயர் வேட்பாளராக வைத்தியர் ருவைஸ் ஹனிபா

editor

கொழும்புக்கு 16 மணித்தியால நீர்வெட்டு