உள்நாடு

மதுபான சாலைகளுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – மே தின கூட்டங்களும் பேரணிகளும் நடத்தப்படுவதால், கொழும்பு மற்றும் நுகேகொடை பகுதிகளிலுள்ள சகல மதுபான சாலைகளும் இன்று (01) நண்பகல் 12 மணிமுதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளன என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

5வருடங்களாக தீர்க்கப்படாத முஸ்லிம்களின் முக்கிய பிரச்சினைகள்!

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று போராட்டத்தில்

மயோன் சமூக சேவை அமைப்புக்கும், ரிஷாட் பதியுதீன் எம்.பிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு

editor