உள்நாடு

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

(UTV – கொவிட் 19) – நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை (21) பிற்பகல் 2.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் கண்டி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

நாட்டில் ஊரடங்கு உத்தரவு பகுதியளவில் தளர்வு

அனுமதி வழங்கப்பட்டால் 21ம் திகதி முதல் முதல் பேருந்து மற்றும் ரயில் சேவைகள்