உள்நாடு

மணல் கியூப் ஒன்றின் விலை ரூ.8,000 ஆக உயர்வு

(UTV | கொழும்பு) – எரிபொருள் விலையுடன் ஒப்பிடும் போது கட்டுமானப் பொருட்களின் அதிகரிப்பு காரணமாக நாட்டில் சுமார் 75% கட்டுமானப் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது மணல் கியூப் ஒன்றின் விலை மட்டும் ரூ.8,000 உயர்ந்துள்ளதாக அதன் துணைத் தலைவர் எம்.டி.போள் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் சுமார் 1.2 மில்லியன் கட்டுமானத் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

‘இலங்கை கால்பந்து சம்மேளனம்’ கோபா குழு முன்னிலையில் அழைப்பு

விசிநவ பிரதேசத்தில் பள்ளிவாசல்கள் சம்மேளனம் அங்குரார்ப்பணம்

editor

18 ஆம் திகதியுடன் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவு

editor