உள்நாடு

மக்களுடைய கருத்துகளை கேட்டறிந்த பின்பே கையொப்பம்

(UTV|கொழும்பு) – மக்களுடைய கருத்துகளை கேட்டறிந்த பின்பே MCC ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவது தொடர்பில் தீர்மானம் எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரு நாட்டினுடைய ஜனநாயகத்தையும் மதிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை

21 மாவட்டங்களில் நாளை தளர்த்தபடவுள்ள ஊரடங்கு

தாம் பிரதமராக பதவியேற்கவுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது