சூடான செய்திகள் 1

மகா சங்கத்தினர் விடுத்த கோரிக்கை தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 ஆம் திகதி சந்திப்பு..

(UTVNEWS | COLOMBO) – அமைச்சு பதவிகளை மீண்டும் பொருப்பேற்குமாறு மகா சங்கத்தினர் விடுத்த கோரிக்கை குறித்து ஆராய்வதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி சந்திக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹகீம் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹிஜாப் விவகாரம் : மாணவியர் மனோரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் -முஜிபுர் ரஹ்மான்

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட ஊடக சந்திப்பு..

பெருந்தோட்ட தொழிலாளர்களின் போராட்டம் இன்றும்(10)