உள்நாடு

மகர சிறைச்சாலை கைதி ஒருவர் விழுந்து உயிரிழப்பு

(UTV | கொழும்பு) – மகர சிறையில் தப்பிச் செல்வதற்காக சிறையை உடைக்கும் 07 கைதிகளின் முயற்சி தோல்வியடைந்த நிலையில், தப்பிக்க முயன்ற 38 வயதுடைய கைதி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

“முஸ்லிம்களுக்கு கிடைத்த ரமலான் மாத பேரீச்சம்பழத்தில் முறைகேடா?” முஸ்லிம் கலச்சார அமைச்சு பதில்

சவூதியில் வாழும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பொதுவேட்பாளராக போட்டியிடுவதாக ரணில் அறிவிப்பு!