சூடான செய்திகள் 1

ப்ளூமெண்டல் சங்காவுக்கு விளக்கமறியல்

(UTVNEWS | COLOMBO) – பாதாள உலக குழுவொன்றின் தலைவரான “ப்ளூமெண்டல் சங்கா” வை, இம்மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று(10) உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று(09) இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த இவரை, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

க.பொ.த.சாதாரண தர செயன்முறை பரீட்சை இன்று ஆரம்பம்

கிராண்ட்பாஸ் – நாகலகம் வீதி முடக்கம்

1000 CC இற்கு குறைவான வாகனங்களுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு