உள்நாடு

போர்ட் சிட்டியை பார்வையிட ஒரே வாரத்தில் 89,500க்கும் அதிகமானோர்

(UTV | கொழும்பு) – கொழும்பு – போர்ட் சிட்டியை பார்வையிட கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 89,500க்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 65 வது இராஜதந்திர ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஜனவரி 9 அன்று கொழும்பு – போர்ட் சிட்டியில் 500 மீட்டர் பொது நடைபாதை திறக்கப்பட்டது.

இதையடுத்து, ஜனவரி 10ஆம் திகதி முதல் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை போர்ட் சிட்டி பாதையை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்ததக்கது.

Related posts

அரிசி, தேங்காய் மற்றும் மீன் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் – அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

editor

பொதுத் தேர்தல் – அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்றும்

லண்டனில் இருந்து நாடு திரும்பிய 207 இலங்கை மாணவர்கள்