உலகம்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது

அமெரிக்க ஜனாதிபதியின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் இஸ்ரேல் கடுமையாகப் பதிலளிக்கும் என இஸ்ரேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடக நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

Related posts

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது – உயரமான கட்டிடங்கள் தகர்ப்பு

editor

மடகஸ்காரில் அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் – நாட்டை விட்டு தப்பி ஓடிய ஜனாதிபதி – ஆட்சியை கைப்பற்றிய இராணுவம்

editor

பிரான்ஸில் இன்று முதல் கட்டுப்பாடுகள் தளர்வு