உள்நாடு

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய முயற்சி

(UTV | கொழும்பு) –   போராட்டக்காரர்கள் குழு ஒன்று சத்தம் தெரு வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை அடைந்தது.

தற்போது அந்த இடத்தில் போராட்டம் நடத்தி ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய முயன்றுள்ளனர்.

முன்னதாக, அந்த இடத்தில் இருந்து பல துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

உடற்பயிற்சி செய்தவர்கள் மீது கார் மோதி விபத்து – 35 பேர் பலி – 43 பேர் காயம்

editor

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரை சந்தித்த சாணக்கியன்!