உள்நாடு

‘போராட்டக்காரர்களின் தூரநோக்கின்மையால் போராட்டம் வழிதவறியது’

(UTV | கொழும்பு) –  போராட்டக்காரர்களால் முறையான அமைப்பை ஏற்படுத்த முடியாததால் போராட்டம் வழிதவறியதாக பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், போராட்டத்திற்கு கூட முறையான அமைப்பை தயார் செய்ய முடியாத மக்கள் நாட்டின் அமைப்பை மாற்றுமாறு கோருகின்றனர்.

Related posts

தேசியக் கொடியை ஒரு வாரத்திற்கு பறக்க விடுமாறு கோரிக்கை

ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான அணி

கோட்டாபயவுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் அனுமதி