உள்நாடு

போதைப்பொருள் கடத்தல் : உதவிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது

(UTV | கொழும்பு) – போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டில் அநுராதபுரம் பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

பேஸ்புக் நிறுவனத்திற்கு இலங்கை நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

“மின் நெருக்கடியைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்”

இன்று முதற்தடவையாக கூடவுள்ள கோப் குழு