உள்நாடு

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 12 அதிகாரிகள் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு)- போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 12 அதிகாரிகளும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

இலங்கையை வந்தடைந்த சீனாவின் நன்கொடை

மருந்துக்கே தட்டுப்பாடு

தேர்தல் செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும்- மஹிந்த தேசப்பிரிய