உள்நாடு

போதைப்பொருளுடன் யாழில் இருவர் சிக்கினர்

(UTV |  யாழ்ப்பாணம்) – யாழ்ப்பாணத்தில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இருவர் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்கள் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று(03) தெரிவித்தார்.

சந்தேக நபர்களிடம் இருந்து 12 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 1 இலட்சத்து 55 ஆயிரம் பணமும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

    

Related posts

நாடளாவிய ரீதியிலுள்ள மொத்த விற்பனையாளர்களுக்கான அறிவித்தல்

அனைவருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம்

இலங்கைக்கான எரிபொருள் விநியோகத்திற்கு ரஷ்யா ஆதரவு