உள்நாடு

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒருவர் கைது

(UTV|கொழும்பு) – திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ‘பெபூன்’ என அழைக்கப்படும் கிரிஷான் நிலங்க தாபரே எனும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து 3 கிராம் ஹெரோயினும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

‘அரசியல் அதிகாரம் அரிதாகவே கைவிடப்படுகிறது; உண்மையிலேயே இது கடினமான முடிவு’

சிறையில் இருக்கும் ஷானிக்கு கொரோனா

முதியோருக்கான கொடுப்பனவை 2,500 ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானம்