உள்நாடு

ஹெரோயின் போதைப்பொருளுடன் 9 பேர் கைது

(UTV | சப்புகஸ்கந்த ) –  சப்புகஸ்கந்த பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, குறித்த நபர்களிடமிருந்து 300 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

தமிழ் மக்கள் கூட்டணி மான் சின்னத்தில் போட்டியிட தீர்மானம் – விக்னேஸ்வரன்

editor

ஓட்டமாவடி பிரதேச சபை ஊழியர் பாயிஸின் முன்மாதிரிக்கு பாராட்டுக்கள்!

editor

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்வு